நாட்டுப்புறவியலும் செவ்வியலும் மிகப் புராதனமான புனைவியல் சகோதரிகள். இருவரும் தனித்தனி ஸ்திரிகள் என்றாலும் ஒருத்தியின் ஆடையை மற்றவள் உடுத்தி விளையாட்டயர்வது சர்வசாதாரணம். ஒருத்தியின் வேஷத்தைக... Read more
கவிஞர் கண்ணதாசன் வாழ்வியல் உண்மைகளை அற்புதமாகத் திரைப்பாடல்களில் பொதிந்து வைத்துப் பாடினார். அவருடைய புகழ்பெற்ற இரு வரிகள் இல்லறத்தின் இலக்கணத்தையே எடுத்துச் சொல்லக் கூடியவை. ‘கேள்வி வரும்போ... Read more
அஸீஸ் பே சம்பவம் வாசிக்கும் எந்த வாசகருக்குள்ளும் தவிர்க்க முடியாமல் எழும் முதல் ஆச்சர்யமான கேள்வி ஒரு ஆணின் அகநெருக்கடிகளை பரிதவிப்புகளை இத்தனை அணுக்கமாக நெருங்கி எழுதியிருப்பது ஒரு பெண் எழ... Read more
தத்துவஞானி பிளாட்டோ கிரேக்க மொழியில் எழுதி, சாகித்ய அகாடமி தமிழில் வெளியிட்டுள்ள, ‘குடியரசு’ நூலை அண்மையில் படித்தேன். ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை நூல் சொல்க... Read more
எச்.பீர்முஹம்மது எழுதிய, ‘கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அறிவு ஜீவிகளும், சிந்தனையாளர்களும் மேற்கு உலகில... Read more
கும்மியாட்டம் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு ஆடும் ஆட்டமாகும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்கள் கலந்து கொள்வர்.நடுவில் முளைப்பாரி அல்லது வேறு ஏதேனும் சில பொருட்களை நடுவில் வைத்து, பெண்கள் வட்... Read more
உலோகம் உரைக்கும் கதைகள் என்ற இந்நுால், பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் புதல்வர் மொழிபெயர்த்த நுாலாகும். ‘TILES ABOUT METAL’ என்ற நுாலின் தமிழ் வடிவம். படிப்பதற்கு ஏற்றதாய் தெளிவான எளிய நடையில்... Read more
கொஞ்ச நாள்களாகக் கத்தியும் துப்பாக்கியுமாகத் திரிந்துகொண்டிருந்த கார்த்தியை ரத்தமும் சதையுமாகக் குடும்பக் கதைக்குள் கொண்டுவரும் முயற்சியே இந்தக் ‘கடைக்குட்டி சிங்கம்.’ ஊரில் பெரிய தலைக... Read more
புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் பிரமிளின் வெளிவராத எழுத்துகள் மற்றும் அவரது முழுபடைப்புக்களையும் பத்து ஆண்டுகளாக சேகரித்து அவரது நெருங்கிய நண்பர் கால சுப்ரமணியம் வெளியிட்டுள்ளார். பிரமிள் 19... Read more
ஞானம் சஞ்சிகையின் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் நூற்றாண்டுச் சிறப்பிதழ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்பட்டது . அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது .... Read more