‘காந்தள் கரிகாலன் ‘ தமிழர் வரலாற்று ஆவணத்தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு படங்கள் படம் – காசன் Read more
தேசிய மாவீரர் நாள் நிகழ்வு இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 11.25 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ... Read more
நான் தமிழீழத்தில் நிற்கின்ற காலங்களில் உறங்குகின்ற நேரம் மிகக் குறைவு. ஓய்வெடுக்கின்ற நேரம் இல்லை என்றே சொல்லலாம். பயிற்சி வகுப்புகள் இல்லாத நேரங்களில் சந்திப்புகள், கலந்துரையாடல்கள், நிகழ்வ... Read more
கம்பீரமாகவும் , தனக்கென்ற ஒரு மிடுக்குடனும், காற்றலையில் கலந்துவரும் குரலுக்குரிய அந்தப்பெண் யார் என்ற கேள்வி என் நெஞ்சத்தில் எழுந்த போது தாயகக் குரலின் கலைப்பிரிவுக்கலையகத்தில் நான் அவளை மு... Read more
மணலாறு காட்டுக்குள் அலைந்து திரிந்த அந்த மனிதர்களின் வீரம் பற்றி யாரும் அறிய மாட்டார்கள். குண்டுகளும் துப்பாக்கிகளும் கிளைமோர்களும் தான் அவர்களுக்கு அதிகம் பிடித்தவை. உணவு என்பது அவசியமற்று... Read more
கடத்தல்களும் சித்திரவதைகளும் இலங்கை அரச படைகளின் மரபணுக்களில் ஆழமாக உறைந்துபோன விடயங்கள் என்று கூறுகிறார் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா. ... Read more
மறக்கத்தகுமா? 19-11-2017 1991.கார்த்திகை திங்களின் 19 ஆவது நாள். தமிழீழ காவல்துறை தனது பணியை ஆரம்பித்த நாள். தமிழீழ தேசிய வரலாற்றில் மக்களுக்கான பணிகளில் எமது மரபுவழி இராணுவம் அடுத்த ஒரு மைல... Read more
புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் த... Read more
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கிளிநொச்சி பூநகரி கூட்டுப் படைத்தளம் மீதான தவளை நடவடிக்கை- 10/11/1993 – 13/11/1993 படைபலத்தை வைத்துப் பேசப்பட்ட அரசியல் பேரத்திற்குக் கொடுக்கப்பட்ட அடி!... Read more
ஆண்டுகள் பல கடந்து எம் நினைவுக் கிடங்கில் புதைக்கப்பட்ட பல நூறு உண்மைகள் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன. அவை எங்களின் சாவுகளாக இருக்கட்டும் வலிகளாக இருக்கட்டும் சந்தோசங் களாக இருக்கட்டும்... Read more