தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு. சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் ச... Read more
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இரணைப்பாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நெஞ்சுருகி மாவீரர்களை நினைவிற்கொண்டுள்ளார்கள். புதுக்குடியிருப்பு இரணைப்பாலைப்பகுதியில் அமைந்துள்ள மாவீரர்... Read more
தமிழீழ விடுதலையின் அனைத்து அங்கங்களும் பலமான அத்திவாரத்திலலேயே கட்டியெழுப்பப்ட்டன. அதற்கென ஆழமான பார்வையும், நீண்ட தீர்க்கமான வரைமுறையும் உண்டு. இன்று ஆட்டம் கண்டு நிற்கும் தமிழ் வாழ்வியலில்... Read more
தமிழீழத்தின் பண்பாட்டு, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது மடுதேவாலயம். பிரசித்தமான மடு மாதா தேவாலயம். பல்லின மக்களாலும் வணங்கப்படுகின்ற புனித... Read more
அவனுக்கு வியர்த்தது. காலதரை நெட்டித் திறந்தான். நிலவு அறைக்குள் விழுந்தது. கம்பியில் பிடித்து விளிம்பில் கால் வைத்து எட்டிப் பார்த்தான். சாய்ந்து கிடந்த வேலிக்கு மேலாக அந்த வெளி தெரிந்தது. இ... Read more
லிங்கம் 16 – 12 – 1960 இல் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இயற்பெயர் செல்வகுமார். 12 ஆம் ஆண்டில் படித்துக்கொண்டிருக்கும்போதே இயக்கத்தின் உதவியாளனாகச் செயற்பட ஆரம்பித்தார். எமது வி... Read more
இளந்தலை முறையின் விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான மாமனிதர் நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ... Read more
இன்றய நாளில் அன்று 2007/ 11/02 காலை ஆறு மணியளவில் அரசியல்துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களும் லெப்-கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப் ஆட்சிவே... Read more
22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம... Read more
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத்தலைவரால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய நாள் இன்றாகும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொ... Read more