பிரான்சு நாட்டின் ஆதரவுப் பின்புலத்துடன் ஆபிரிக்காவின் மாலியில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கல் பிரான்சு நாட்டின் பொருண்மிய ஈடுபாடுகளைப் பாதுகாப்பதையே இலக்காகக் கொண்டது மட்டுமன்றி, மாலியின்... Read more
உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலவாதிகளை திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள், நமக்குள்ளிருக்கும் சாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்…. உண்ணாவிரதப் போராட்டத்தையெல்லாம... Read more
சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமரணதுங்காவின் ஆட்சிக்காலத்தில் சிறீலங்கா வான்படையினர் நவாலி கிராமத்தில் மேற்கொண்ட இனப்படுகொலையில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் 25 ஆவது ஆண்டு ந... Read more
மகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்! தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன். வீரத்தேவனின் துணிகரமான சாதனைக... Read more
முப்பதாண்டு கால மனித உரிமைச் சிக்கல் அரசியல் விளையாட்டில் சிக்கித் தவிப்பதாக எண்ணத் தோன்றுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட எழுவரின் விடுதலை குறித்து 2014 பிப்ரவரி 19-ல் அப்போதைய மு... Read more
ஒரு இனத்தின் இருப்புக்காக,அவர்களின் உரிமைகளுக்காக போராடும் விடுதலை அமைப்புகள் சுடுகலனை மட்டுமே தமது ஆயுதமாக கொள்வதில்லை. பேனாக்களில் இருந்து பிறந்த வலிமைமிக்க எழுத்துக்கள் ஆயுதங்களாக,கேடயங்க... Read more
பாராளுமன்றக் கொடுங்கோன்மை,அரசபயங்கரவாதம் தொடங்கிய நாள் – மாவீரராகத் தியாகி பொன் சிவகுமாரன் உயிர் ஈகம் செய்ததால் ஈழமாணவர் எழுச்சி நாளுமாகியது! முன்னுரை ஈழத்தமிழர் உரிமைகள் மீட்பு என்னும் நீண்... Read more
தமிழர்களின் கலாச்சாரம் இன்று கேள்விகுறியானாலும் சில பல இடங்களில் அது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. யாழ் நூலகம் பற்பல கிடைத்தற்கரிய பழம்பெரும் நூல்கள் மற்றும் தமிழ் ஓலைச் சுவடிகள் நாழிதழ்க... Read more
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டின் மே மாத நாட்கள்; வாழ்வில் மறக்கமுடியாத கொடூர நாட்களாகப் பதிவாகி இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் எரிமலை பிழம்புகளாக அந்த ந... Read more
முகுந்தன் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவன் வயம்ப பல்கலைகழக பட்டதாரி , முல்லைத்தீவு மகாவித்தியால ஆசிரியன் போரின் இறுதி நாட்களில் அவனுக்கு என்னாயிற்று என்று யாருக்கும் தெரியாது! இறந்து ப... Read more