கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் யேர்மனியின் அனைத்து நகரங்களிலும் இருந்து டுசில்டோர்ப் நகரத்திற்கு அணிதிரண்டிருந்த தமிழீழ மக்கள் டுசில்டோர்ப் புகையிரத நிலயத்திற்கு முன்பாக அணிதிரண்டு அங்க... Read more
கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறையினையும், சுதேச வைத்தியத்துறையினையும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தில் கனடா நிறுவனங்கள் உதவி வருகின்றன. அந்தவகையில் கிழக்கு மாகாண சுகாதாரத் துறையின... Read more
நல்லாட்சி நிலவுகின்ற இந்தநாட்டின் முக்கியமான மாகாணங்களில் கடந்த 81நாட்களாக தொழில்கேட்டு சாத்வீகமாகப் போராடிவருகின்றோம். இதுவரை மத்தியஅரசோ மாகாண அரசோ தீர்க்கமான தீர்வைத்தரவில்லை என காரைதீவில்... Read more
தமிழீழ தேசிய பொதுநிகழ்வுகளில் எமது தேசிய கொடியினை நிராகரிப்பதன் மூலம் இனப்படுகொலை அரசின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றிவரும் பிரித்தானிய தமிழர் பேரவை! தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளர் தாமோதரம்பிள... Read more
மே18. இருள் ஏந்துவோம் . அன்பினிய தமிழ்மக்களே ! நாமும் இந்த உலகில் மற்றயவர்கள் போல சுதந்திரம் கொண்ட சக மக்கள் சமூகமாக, எமது பண்பாட்டை பாதுகாத்து வளர்க்கவும் பரிமாறவும் விரும்பும் மக்களாக , எம... Read more
தமிழ் தேசியமும் தேசியக்கொடியும். ஒரு மனித இனத்தின் அடையாளமாக அவர்களது இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம், இயல் இசை, விளையாட்டு, மற்றும் சம்பிதாயங்கள் விளங்குகின்றன. ஒரு தேசிய இனம் அல்லது ஒரு நா... Read more
இன்றும் நாளையும் வெசாக் நாட்கள். வண்ண வண்ணமான நிறங்களிலும் பல அழகிய வடிவங்களிலும் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முன்பெல்லாம் வெசாக் தினங்களை நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம். இப்போத... Read more
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் மரணித்த 500 பொது மக்களின் நினைவாக நினைவுக்கல் நடப்படவுள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில்... Read more
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தன்று , ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டும் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தொடர்பான நீதி விசா... Read more
முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள்; நேற்று சனிக்கிழமை காலை கடற்படையினரினால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கிராம மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தமது சொந்த மண்... Read more