அமைச்சர்கள் முறைகேடாக நடப்பதாகத் தெரிவித்து மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அமைய விசாரணைக்குழு ஒன்றை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அமைத்திருந்தார். குறித்த விசா... Read more
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன் , சர்வேஸ்வரன், லிங்கநாதன் , அனந்தி ஆகியோரினாலும் மேலும் சிலராலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ம... Read more
சர்வதேச சூழல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு, பாடசாலை அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. பிரதம விருந்தினர்களாக மாவட்ட சுற்றாடல் ஆலோசகர் இ.மாதவன், தெற்கு கல்வி... Read more
யாழ். பொது நூலகம் தீயினால் அழிக்கப்பட்டு இன்றுடன் 36 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த நிலையில் குறித்த சம்பவம் இன்று காலை யாழ். பொது நூலகம் முன்பாக நினைவு கூரப்பட்டுள்ளது. இந்த நினைவுகூரலில் வடமாக... Read more
வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருடம் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகள் நான்கு பேர் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நிகழ்வு இன்று (31) இடம்பெ... Read more
2009 ஈழத்தில் எம் தமிழினத்தின் மீது சிங்கள அரசால் மேற்கொள்ளப் பட்ட இனப்படுகொலையை சுட்டிக்காட்டும் வண்ணம் தமிழீழத்தின் புகழ் பெற்ற ஓவியக் கலைஞரான திரு. புகழேந்தி ஐயா அவர்களால் வரையப்பட்ட ஓவிய... Read more
ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 19பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில்... Read more
அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு புதிய வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் போது மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனத்தை செலுத்துமாறு வீதி... Read more
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலயத்தில் உற்சவத்திற்காக அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனின் வாகனத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரைபடம் காணப்பட்டுள்ளது. அம்மனின் புலி வாகனத்த... Read more
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மிகவும் மந்த கதியிலேயே செல்கின்றதெனவும், இவ்விடயத்தில் அரசாங்கம் அதிக கவனஞ்செலுத்துவது அவசியம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அமைச்சர் ஏ.எச்.எம்... Read more