ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை வாழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனையை பயங்கரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். எந்தவித நடவடிக... Read more
”நீங்கள் இன அழிப்பு செய்தீர்கள்” என்று வாதாடிய தமிழர்களை வைத்தே ”தீவிரவாதம்” அழிய உங்கள் உதவி வேண்டும் என்று கூறி தமிழரை முட்டாள் ஆக்கும் சிங்கள தலைமையின் புத்திசாலித... Read more
கிளிநொச்சி தருமபுரம் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தம்பிராச புரம் பகுதியில் காவல்துறையினரும் இரானுவத்தினரும் இணைந்து சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்ட போது இராணுவச் சீருடை மற்றும் கைத் த... Read more
யாழ்.நாவாந்துறை பகுதியில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தேடுதல் நடவடிக்கையில் ஶ்ரீலங்காவின் படைகள் ஈடுபட்டுள்ளன. ஶ்ரீல... Read more
மஸ்கெலியா நல்லதண்ணி பிக்கிவ் தனியார் தோட்டவிடுதி ஒன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமானமுறையில் நான்கு வோக்கிடோக்கி மற்றும் ஏனைய உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. மஸ்கெலியா நல்லதண்ணி பிக்கிவ் தனியார்... Read more
2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி பார்ப்பது ‘ஹராம்’ என்று பிரச்சாரம் செய்யத்தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு... Read more
தீவிரவாதிகள் இவர்கள் யார் ? இவர்களை உருவாக்கும் சக்தி எது? விடுதலை/ தீவிரவாதம் இரண்டிற்குமான வேறுபாடு என்ன ? என்பதையே இந்த பதிவு விளக்க முனைகின்றது. தீவிரவாதிகள் என்ற பெயரை கேட்டவுடன் அவர்கள... Read more
வராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் செலுத்தி வந்த வான் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த சந்தேகநபர்கள் கைது... Read more
இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பகளை மேற்கொண்டவர்கள் தற்கொலைதாரிகள் எனவும், தற்கொலைத் தாக்குதல்கள் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.. இந்தக் குண்டுவெ... Read more
கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம் மட்டக்களப்பு, சியோன் தேவாலயம் கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல் கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல் கொழும்பு, சினம... Read more