ஈழத்தமிழ் ஊடகவியலாளரை இழந்து நாம் இன்று (09.04.2020)தவிக்கின்றோம் !கொடும் போரின் எச்சங்களாய் துப்பாக்கி சன்னங்களிலும் குண்டு மழைகளிலும் தப்பி துளிர் விட புலம்பெயர் தேசம் வந்த எம் உறவுகள் பலர... Read more
கோரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,91,719 ஆக உயர்ந்திருக்கிறது.... Read more
(செல்லப்பிள்ளை மகேந்திரன்னின் இரகசிய வாக்குமூல ஆவணம் இணைப்பு) 1974ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18ம் திகதி மட்டக்களப்பிலுள்ள மொறக்கொட்டாஞ்சேனை கிராமத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக மகேந்திரன் பிறந்த... Read more
அமரதாஸ் தான் எடுத்ததாக கூறும் ஒளிப்படங்கள் மீதான சர்ச்சை குறித்து. . . வரலாற்று ஆவணங்களின் உண்மைத் தன்மைகள் ஏன் சிதைக்கப்படுகின்றன? “தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் ... Read more
பால்நிலை என்றால் என்ன? பாலியல் உரிமைகள், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள், வன்முறைகளில் பாதிக்கப்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பன உள்ளிட்ட பால்நில... Read more
இந்துக்கள் தங்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில சடங்குகளை தர்மநூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. சடங்கு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனப் பொருள்படும். சடங்குகளை எளிமையான முறை... Read more
ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு யுத்தம் நிறைவடந்து பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் அரசாங்கம் ஒழு... Read more
இன்று வல்வைப் படுகொலைகளின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம்…!-(1989 ஆகஸ்ற்2 – 2019 ஆகஸ்ற் 2) இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டு வரும் 1948 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாகத் தமிழர்களுக... Read more
“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” – குட்டிமணி விடுதலை விலைமதிப்பற்றது... Read more
“குட்டி மனிதர்கள்” – ஆசிரியரால் நடத்தப்படும் விரிவான வளர்ச்சித் திட்டம் ஆரம்பகால வளர்ச்சி, மாண்டிசோரி ஆசிரியர் (40 நிமிடங்கள், 2 முறை ஒரு வாரம்). பாடநெறி உள்ளடக்கம்: வகுப... Read more