பாகிஸ்தானில், 1998ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 13.5 கோடியாக இருந்தது. 18 ஆண்டுக்கு பின், அங்கு மக்கள் தொகை மீண்டும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்ட தகவல் படி, பாகிஸ... Read more
வடமேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக 1,83,130 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் புத்தளம் மாவட்டத்தின் 13 பிரதேச செயலகத்திற்கு... Read more
அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நேற்று அதிகாலை நீர்கொழும்பில் நடைபெற்ற விபத்தில் அம்புலன்ஸ் வண்டியை ஓட்டிச்சென்ற சாரதி மரணமடை... Read more
“நிலைபேறான அபிவிருத்தியை உறுதிப்படுத்த சுற்றாடலை பாதுகாக்க வேண்டும்” என்ற தலைப்பில் உலக வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரை... Read more
ஆபத்தான வலயத்திற்குள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிக்கியிருந்தாக லண்டன் தகவலின் அடிப்படையில் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மூன்றாம் திகதி இரவு 11 மணியளவில் தாக்குல் நடத... Read more
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் குழுவிற்குமிடையில் நேற்றையதினம் கிழக்கு... Read more
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்க... Read more
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஏனெனில் நடந்து முடிந்த அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போட்டியை வங்கதேசம் முழுதும் நம்பியி... Read more
நாடு இல்லை என்பதற்காக தமிழர்களை நாதியற்றவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்... Read more
போபால் நகரிலுள்ள தசரா மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு இன்று மேற்படி உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாநிலத்தின் ஏனைய அமைச்சர்களும் ஆளும் சட்... Read more