அ.தி.மு.க. அணிகள் இணைவதற்காக அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டதாக ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தாலும், அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்று பொது மக்களும், கட்சியினரும் விரும்புவதால், இரு அணிகளு... Read more
கடந்த 72 மணி நேரத்தில் 9 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இருக்... Read more
அமெரிக்கா மீது எந்த நேரத்திலும் வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு நிறுவன அதிகாரி Vice Admiral James தெரிவித்துள்ளார். ஏவுகணை சோதனையை ஒருபோதும் கைவிட மாட்டோம்... Read more
சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் ஆல்... Read more
வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேம்சங்கர் ஆகியோர்... Read more
நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், இரத்த அழுத்தம் மற்றும் புற்று நோய் போன்ற தொற்றா நோய்களினால் அதிகளவில் மரணங்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மரணிப்போரில் அதிகளவானவர்கள் 60 வயதுக்... Read more
குருணாகலை, ஹிரிபிட்டி கிராம வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட நிலையில், தடுப்பூசி விஷமானதால் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாந்தி மற்றும் தொண்டையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமா... Read more
சிறுவர்கள் தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்களில் வெளியாகிய தகவல்கள் அதிர்ச்சி மிக்க தகவல்களாக காணப்படுகின்றன. அதாவது நாட்டில் 51 ஆயிரத்து 249 சிறுவர்கள்... Read more
மான்செஸ்டரில் ஆயிரக்கணக்கானோர் நடத்திய பேரணியில் பொலிசாருக்கும், மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பேரணி போராட்டமாக வெடித்தது. பிரித்தானியாவின் மான்செஸ்டரில் சமீபத்தில் நடந்த தீவிரவாதிகள்... Read more
பயங்கரவாதத்துக்கு கத்தார் நாடு துணை போவதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக தங்களின் தூதரக உறவுகளை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், ஜோர்டான், லிபியா உள்ளிட்ட நாடுகள் துண்டித்துள்ள... Read more