இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளியும் தற்போது பல்கலைக்கழக மாணவனாக கல்வி பயிலும் ஒருவரின் வீடு. எங்களுக்காக போராடிய ஒரு போராளியின் வீடு இது. அண்மையில் பூநகரி கறுக்காய்... Read more
“காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு” என்பது தமிழரிடையே நிலவும் ஒரு பழமொழி. அதாவது காக்கை அழகற்றது, ஆனாலும் அதனுடைய குஞ்சு காக்கைக்கு உயர்வானது என்பர். இதைவிட வேறு கருத்தும் இருக்கலாம். ஆனால்... Read more
ஜெ,சினிமா மிக வலிமையான அதிகப் பெரும்பான்மையான மக்கள் பாவிக்கும் ஊடகம். ஆனால் தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும்படி அரசியல் படங்கள் வந்ததில்லை என்பது குறித்து மிகுந்த வருத்தமாக இருக்கிறது. இப்போதுள... Read more
உள்ளுராட்சித் தேர்தலுக்கான திகதி நெருங்கி வருகின்ற சூழலில் தேர்தல் வன்முறைகள், தேர்தல் நடைமுறை சட்டமீறல்கள் பற்றிய செய்திகளும் தகவல்களும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. எந்தவொர... Read more
அழகு என்பது இன்றைய காலகட்டத்தில் முக்கிய ஒரு பங்கினை வகிக்கின்றது.குறிப்பாக பெண்களை அழகானவர்களாக மட்டுமே பார்க்கும் மனநிலை பல ஆண்களுக்கு உண்டு,அப்படியாக ஆண்கள் பெண்களை நோக்குவதற்கு ஆண்களை நா... Read more
“ஓடும் நண்டை பிடித்து மடிக்குள் கட்டிவிட்டு குத்துது குடையுது எண்டால் என்ன செய்யலாம்” என்று தமிழில் கேலியாக பேசுவார்கள். விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள் அரசியலுக்கு உள்வாங்கப்பட்ட கதை இதுதான் ப... Read more
“அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்பது தமிழரின் முதுமொழி. முதுமொழிகள் என்பவை அனுபவத்தால் சொல்லப்பட்டவை. எனவே அவற்றை இலகுவில் புறம்தள்ளிவிட்டு செல்லமுடியாது. இக்கருத்தின்படி அரசன் காட்டும் வழ... Read more
தை மாதம் முதல் நாள் அன்று ஆண்டு முழுவதும் அதிகமான மழை பொழியவும், தானியங்கள் நன்கு விளையவும் தெய்வங்களை வணங்கும் பண்டிகை பொங்கல் பண்டிகை. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களி... Read more
இடைக்கால அறிக்கையை மக்கள் முன் கொண்டு சென்று வாக்குக் கேளுங்கள் என்ற தொனிப்பட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது கட்சி ஆட்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். அண்மையில் வடமராட்சியில் வேட்பாளர்... Read more
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின் பின்னராவது தங்களது விடுதலைக்கு வழி பிறக்காதா என்று நாடடின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அர... Read more