முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்றொழிலாளர்கள் மீது கடற்படையினர் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொண்டு வருவதால் மீனவர்கள் கடலுக்குப் போவதற்கு அச்சமடைவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின... Read more
மக்களிடம் செல்லுங்கள். மக்களுடன் வாழுங்கள். மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். மக்களை அன்பு செய்யுங்கள். அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து ஆரம்பியுங்கள். அவர்களிடம் இருப்பவற்றிலிருந்து கட்... Read more
தமது உயர்கல்வியைப் பெறுவதற்காக வருடந்தோறும் 80ஆயிரம் மாணவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலநறுவை லங்காபுர வித்தியாலயத்தில் நேற்று... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் உதயன் நாளிதழ் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உ... Read more
கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அரசிடமிருந்து தீர்வுகள் எவையும் கிடைக்காத நிலையில் இன்றைய தினம் வழிமறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அந்த இடத்திற்கு சென்ற பூநகரி பொ... Read more
மக்களுக்கான பதிலை அரசு வழங்காத நிலையில் இந்த மக்கள் இன்று ஏ-32 பூநகரி மன்னார் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக கடல் வளம் கொண்ட பகுதியாகக் காணப்படும... Read more
சுகாதாரம் மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கள் மீது மாத்திரமே மீண்டும் விசாரணை நடாத்தப்படுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவர்களை விசாரணை செய்வதற்கு புதிதாக ஒரு விச... Read more
வடமாகாணத்தில் இடம்பெற்ற ஊழல், குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் குருகுலராஜா ஆகியோரை அவர்களது பதவிகளைத் தியாகம் செய்யுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்... Read more
காணாமற்போனவர்களுக்கான சான்றிதழ் வழங்குவது மாத்திரமே காணாமற்போனோர் அவலுவலகத்தின் பணியென சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வேறு எந்த அதிகாரமும் இந்த அலுவலகத்திற்கு வழங்... Read more
வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காக் காவல்துறை அறிவித்துள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இனங்களுக்கெதிராக கருத்துக... Read more