களவால்தெனிய சிறிய மின் உற்பத்தி நிலையத்தின் அருகாமையில் கட்டட வேலைக்காக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலை... Read more
விளம்பரங்களை நம்பி வெளிநாடுகளுக்கு செல்வோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர். கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹ... Read more
1983ம் ஆண்டுக்கு முன்னரான காலப் பகுதியில் தையிட்டிப் பிரதேசத்தில் 20 பரப்புக் காணியில் விகாரை அமைந்திருந்ததாக வலி.வடக்குப் பிரதேச சபைத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காணியை தற்போத... Read more
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்வரும் 3 ஆம் திகதி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். திருகோணமலை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு... Read more
சி.வி.விக்னேஸ்வரன் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார் என்பதற்கு புதிய அமைச்சர்களின் நியமனம் சிறந்த சான்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சு... Read more
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஈழ மக்கள், தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் ந... Read more
தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பேஸ்புக் போன்றவைகள் தடையாக உள்ளதென ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். நுவரெலியா பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு... Read more
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தளர்த்துமாறு கோரிய சில பலம்பொருந்திய நாடுகளும் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தினை பலப்படுத்தி வருகின்றன. எனவே இந்த விடயம் தொடர்பாக இலங்கையும் மீள சிந்திக்க வேண்டிய... Read more
வாசகசாலை இலக்கிய அமைப்பு நடாத்தி வருகிற ஈழத்தமிழ் எழுத்தாளர் வரிசையில் ஜூன் 24-2017 அன்று எழுத்தாளர் தீபச்செல்வனின் “தமிழர் பூமி” கட்டுரைத் தொகுப்பு குறித்த அறிமுகக் கூட்டம் ஒன்றினை நடத்தினா... Read more
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட வழக்கு இன்றிலிருந்து தொடர்ச்சியாக ஆறு நாட்கள் யாழ் மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. 2015ஆம்... Read more