தமிழ் மக்களை தலைமைதாங்கி வழிநடாத்துவதற்கு மாற்றுத் தலைமையொன்று உருவாக்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. நேற்று தடம்மாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கல... Read more
எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்... Read more
கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி நடத்துவது யார்? அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுத... Read more
சிறிலங்காவின் முன்னணி பௌத்த மதபீடங்களின் மகாநாயக்க தேரர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந... Read more
புக்காரா குண்டுகள்! இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்! இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்... Read more
மதிப்பிற்குரிய அமைச்சர் Denis Llb அவர்களுக்கு, ஒவ்வொரு தடவை இதுபோன்ற செய்திகளைப் பார்க்கும் போதும் இதைக் கேட்க வேண்டும் என்று மனம் உந்தும். ஆனால், ‘நமக்கென்ன!’ என்று கடந்து போய்வ... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அண்மைய காலமாக சந்தித்து வருகின்ற கடும் எதிர்ப்புக்களின் தொடராக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு செருப்பால் அடிப்போம் என இளைஞர்கள் பகிரங்கமாக எச்சரிக்கை வ... Read more
சிறிலங்காவில் இனிவரும் காலங்களில் எதேச்சதிகார ஆட்சிக்கோ, இராணுவ ஆட்சிக்கோ இடமில்லையென சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கல்கமுவவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தைத் திறந்... Read more
தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வது தமிழ் தலைவர்களேயன்றி சிறிலங்கா அரசாங்கம் இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மத்திய மகாவ... Read more
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டம் சுற்றுலா மையமாக மாற்றப்படவுள்ளதென சுற்றுலாத் துறை அமைச்சை மேற்கோள்காட்டி சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது. பிரப... Read more