யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். 97000 நூல்களையும், பழைமை வாய்ந்த 1800 ஓலைச் சுவடிகளையும், சஞ்சிகைகளையும் ஒன்று சேர்த்து எரித்... Read more
வணக்கம் உறவுகளே, நான் தான் யாழ்ப்பாண பொது நூலகத்தின் வாயிலில் இருக்கும் சரஸ்வதி சிலை பேசுகிறேன். என்னை கட்டாயம் உங்களிற்கு ஞாபகம் இருக்கும், ஏனென்றால் யாழ்ப்பாணம் வாற சிங்கள சுற்றுலா பயணிகள்... Read more
ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்ப்பானத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரித்துச் சாமபலாக்கப்பட்ட சம... Read more
மேஜர் சுவர்ணன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்…! ஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்ப... Read more
சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக... Read more
லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் வீரமணி வீரவணக்க நாள் இன்றாகும். 24.05.2006 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் முன்னரங்கப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தின் போது... Read more
பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் மருத்துவர் உட்பட 473 பொதுமக்கள் பலி; 722 பேர் படுகாயம் 21-04-2009 அடைந்த நாள் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக... Read more
இந்தியப் படைகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலம். தலைவர் இந்தியப் படைகளுடனான போரை வழி நடாத்திக் கொண்டிருக்க நாங்கள் வடமராட்சியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தோம். ஆளெண்ணிக்கையை அதி... Read more
இன்று மறக்க முடியாத மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம். 1997ம் ஆண்டு இதே மேமாதம் 13ம் திகதியன்று புத்த பிக்குகள... Read more
20 .05 .2018 இன்று பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள். அவர் குறித்து தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை மீள்பதிவு.. தலைமைச் செயலகம... Read more