1987-ம் ஆண்டு இலங்கையுடன் திடீரென அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்துவிட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முதலில் ஆலோசிக்கவில்லை. பின்... Read more
இலங்கையின் ஆகாய வெளியை அத்துமீறிய இந்தியாவின் கண்டிப்பான போக்கும், நெல்லியடியில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய கோரமான தாக்குதலும் ஜெயவர்த்தனாவையும் அவரது இனவெறிகொண்ட அமைச்சர்களையும் பணிய வைத்... Read more
இலங்கையில் இந்திய தலையீடு அத்தியாயம் : 2 ஈழத் தேசிய விடுதலை முன்னணி இந்திய புலனாய்வுத்துறைகளின் தலைவர்கள் மற்றும் திரு.பார்த்தசாரதி ஆகியோர் ராஜீவ் அரசின் புதிய வெளியுறவுக் கொள்கை சம்பந்தமாக... Read more
இசைப்பிரியா..1982 ஆம் ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகளாகப் பிறந்தாள். சோபனா என்று அவளு... Read more
பெப்ரவரி 7ம் திகதி (2005) தமிழர் தாயகத்தின் சோக நாட்களில் ஒன்று. தமிழீழ விடுதலை வரலாற்றில், விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப்... Read more
தனித்தனி இராச்சியங்களாக இருந்து வந்த இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் தேதி, தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த–சிங்கள பேரினவாதம்ஐக்கி... Read more
பெண்கள் மீதான வன்முறை, ஒடுக்குமுறைக்கு எதிராக கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட போராட்டங்களின் விளைவால், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் ஓரளவுக்குக் குறைந்ததாகத்... Read more
1990ம் ஆண்டு யாழ் நகரை இரும்பரக்கனாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது ஒல்லாந்தர் உருவாக்கிய கோட்டை. இதனை சிறிலங்கா படைகள் பலமான தளமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது. பல நூறு ஆண்டுகளின் பின்னர... Read more
தமிழீழப் படுகொலையை கண்டித்து தீயிட்டு உயிர்நீத்த ஈகைபோராளி பள்ளப்பட்டி ரவி நினைவுநாள் இன்று 2009ஆம் ஆண்டு சனவரி 29ஆம் ஈழத்தமிழருக்காக தீக்குளித்த முத்துக்குமாரின் மரணம் தமிழகத்தையே உலுக்கி... Read more
இவனின் குடும்ப விருட்சம்; ஒரு அண்ணனும் மூன்று அக்காவும் , நான்கு தம்பியும் , ஒரு தங்கையும் . நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த இரவின் அமைதி குலைந்து நீண்ட நேரமாகிவிட்டது. கருமை பூ... Read more