ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கூட்டாட்சி அமைத்திருக்கக்கூடாது. அவ்வாறு செய்ததால் நன்மை ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான். இதனால்தான் எம்மால் மைத்திரியின் தலைமைத்துவத்தை ஏற்று அவருடன் இணைந்து... Read more
மஹிந்த, ஆட்சியைவிட்டுச் செல்லும்போது எங்களது தலையில் கட்டிவிட்டுச் சென்றபிரச்சினைகளை நாங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர்... Read more
நாடாளுமன்றஉறுப்பினர்களையும் அழைத்துப் பேசவேண்டும். அதன்போதே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தீர்க்கமான முடிவை நாம் எடுக்கவேண்டும்.- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்தெர... Read more
கடந்த மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவுதினமொன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறித்து அருட்தந்தை எழில் ராஜேந்திரன் பொலிசாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார். அத்துடன் இன்றளவும் தமக்கு பாதுகாப... Read more
தொடரும் சித்திரவதைகள், நீதித்துறையின் சுயாதீன செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் மற்றொரு அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணையத்தில் முன... Read more
எதிர் பார்த்திருந்த பிரித்தானிய பொதுத் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதா இல்லையா என்பது தொடர்பாக நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பில்... Read more
பாலஸ்தீன பெண்ணின் கைக்குழந்தைக்கு யூத பெண் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் உள்ள இன் கரீம் என்னும் பகுதியில் பாலஸ்தீன பெண் ஒருவர் குடும்பத்துடன் சென்ற கார்... Read more
தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்இ சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நேற்று (9) போராட்டம் தொடங்கியது. முன... Read more
இலங்கையில் 4 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலை செல்வதில்லையென அரசாங்கத்தின் புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்கள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின்போதே இத்தகவல் வெளிவந்தது. இந்த... Read more
பிரித்தானியா பாராளுமன்ற தேர்தல் நேற்று இடம்பெற்ற நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், முடிவுகள் வெளியான ஆரம்பத்தில் முன்னிலை பெற்றிருந்த Labour கட்சியை பின்தள... Read more