கவுதமலாவில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், ஐந்து பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. கவுதமாலாவின் தலைநகரான தாஜுமுல்கோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக... Read more
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் 27-மாடிகளைக் கொண்ட Grenfell Tower நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்கு போராடி வந்தனர். அதன்... Read more
கிழக்கு சீனா ஜியாங்சு மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளியில், மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி குழந்தைகள் வெளியே சென்றுகொண்டிருந்தனர். அப்போது, உள்ளூர் நேரப்படி மாலை 4.50 மணியளவில் பள்ளியின் நுழைவு... Read more
யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், ஊழலற்ற ஆட்சியைக் க... Read more
கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு முன்பாக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று 9 ஆவது நாளாகவும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையி... Read more
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீளப்பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் எதிர்க்கட்சி... Read more
எங்களிற்கும் நம்பிக்கைக்கும் எட்டாப் பொருத்தம். நாங்கள் நம்பிக்கையை நம்பினாலும்இ நம்பிக்கை நம்மை நம்புவதில்லை என்றுமே எங்களிற்கு தேர்தல்களில் நம்பிக்கையில்லை வெள்ளைக்காரன் காலம்தொட்டு நாங்கள... Read more
நீங்கள் ஆடுங்கள் விக்கிரகத்தில் இருந்த மாலையைக் கழற்றி உங்கள் கைகளில் கொடுத்த குற்றத்திற்காய் சற்றே மௌனித்திருக்கிறோம் அத்தனையும் பறிபோனபின் கட்டியிருந்த அரைஞாண் கயிற்றையும் உங்களிடம்... Read more
சமூகக் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை எங்கு நிகழ்கின்றதோ அங்கு இனப்பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை இலகுவில் காணமுடியாது. “Structural Genocide” என்ற அரசியற் கோட்பாடானது அரசியல் விஞ்ஞானத்திற்... Read more
கடுமையான சட்டதிட்டங்கள் அமுலில் உள்ள நாடான சவுதி அரேபியாவில், 24 ஆண்டுகள் சட்டவிரோதமாக வாழ்ந்துள்ளார் தமிழர் ஒருவர். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஞான பிரகாசம் ராஜமரியான். இ... Read more