வேலூர் பெண்கள் சிறையிலிருந்து தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரிக்க கோரி சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ராஜீவ் கொலை வழக்கில் வ... Read more
இந்திய மாநிலம் ஹரியானாவில் நிறுத்தி வைக்கப்ப்பட்டிருந்த காருக்குள் ஏறி தவறுதலாக கதவுகளை பூட்டிக் கொண்டு திறக்க முடியாததால் இரட்டைப் பெண் குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச... Read more
முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பான சமரசப் பேச்சுக்கள் இடம்பெற்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்த... Read more
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த Heather மற்றும் Riley தம்பதியினருக்கு கடந்த 2016-ம் ஆண்டு யூலை மாதம் இரட்டை பெண் குழந்தை பிறந்ததது. ஆனால் இரு பெண்குழந்தைகளின் தலையின் மேல் ப... Read more
வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் வவுனியா மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. வட... Read more
நின்று நின்று போகும் பேருந்து ஒன்றில் நிரம்பி வழியும் கூட்ட நெரிசலினூடே தனது பொம்மையை மட்டும் நசுங்காமல் இறுக்கிப்பிடித்த சிறுமியை நெருக்கியது மனித கூட்டம்! காலை வேலை காத்திருப்பில் கடமையை ம... Read more
இன்று வடமாகாணம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. அது தொடர்பில், தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்ட... Read more
சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர... Read more
எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர் ஷிகர் தவான் (46) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதன் பின் ஜோடி சேர்ந்த ரோகித், கோஹ்லி வங்கதேச பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் சித... Read more
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வட மாகாண சபை உறுப்பினர்கள் செயற்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் செயற்பாடுகளைக் கண்டித்து நடத்தப்படும் கடையடைப்புக்கு தாங்களும் பூரண ஆதரவு... Read more