பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் தென்னிலங்கையிலிருந்து வருபவர்கள், எதையாவது அபகரித்துக்கொண்டு செல்லலாம் என்ற மனோபாவத்திலேயே வருகின்றனர் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன... Read more
தமிழ் மக்களுக்கு முற்று முழுதாக; எதிராக செயற்பட்ட ஒருவரை, தமிழ்மக்கள் துரத்தியடித்த ஒருவரை மீண்டும் கொண்டுவந்து ஆட்சிக்கதிரையில் அமர்த்திவிட்டு மகிந்த ராஜபக்ஷ பாடவேண்டிய பல்லவியை ஜனாதிபதி பா... Read more
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐந்து வருடகால இடைவெளிக்குள் இரண்டாவது அரசியல் சதிப்புரட்சியில் பங்காளியாகியிருக்கிறார். முதலாவது சதிப்புரட்சியில் அவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளிய... Read more
இலங்கையின் அரசியல் களம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மிகவும் சூடானதும் அதிர்ச்சியானதுமான நகர்வுகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. இந்த அதிர்ச்சியினையும் சடுதியான மாற்றங்களையும் இலங்கையர்... Read more
கடந்த வெள்ளியன்று ( 26-10-2018) நல்லாட்சியின் பங்காளிகள், சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து சென்றனர். எல்லாமே கடுகதியில் முடிந்துவிட்டன. பெரிய பங்காளியான ரணில் தரப்பிற்கு தெரியாமல் ஆட்சிக்கவிழ்ப்... Read more
எல்லோருக்கும் வணக்கம்! கொட்டுகின்ற மழையையும் பொருட்படுத்தாமல் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து இத்துணை பெருவாரியாக வந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள் உரித்தாகுக!... Read more
முதலாவது வடமாகாண சபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டிருக்கும் கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ மாகாண சபை உறுப்பினர்களே! முதலில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் என்னைப் பதவியில் இருக்க வைத்த இறைவனுக்... Read more
இலங்கை இராணுவ அதிகாரி கலன அமுனுபுரவை மாலியிலிருந்து திருப்பியனுப்புவதற்கு ஐநா தீர்மானித்துள்ளதை சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா வரவேற்றுள்ளார். சர்வதேச உண்மை மற்றும் நீதி தி... Read more
22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம... Read more
தமிழர் அரசியல் என்பது நுனிப்புல் மேய்ந்த செயற்பாடு அல்ல. வெளி அசைவுகளால் வேகம் கொள்ளலும் அல்ல. அவதானம், நிதானம், நியாயமான மனிதனின் அங்கீகாரமே ஆகும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்... Read more