இஸ்ரேலில் புதிதாக அமுல்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேல் படையினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது... Read more
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ்சை ஈரானின் வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாட் ஸரீப் (Javad Zarif) நேரில் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு நேற்று நியூயோர்க்கில் உள்ள... Read more
அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரிகளில் ஒருவராக இருந்த எட்வட் ஸ்நோடன் 2013ம் ஆண்டில் முக்கிய இரகசியம் ஒன்றை கசியவிட்ட நிலையில், அவர் அமெரிக்காவிலிருந்து தப்பியோடி வந்து ஹொங்கொங்... Read more
லண்டனில் அமிலம் வீசி தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 16 வயது நிரம்பிய சிறுவன் மீது 15 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. களவு, கடும் உடற்சேதம் ஏற்படுத்தும் நடவ... Read more
ஈரானின் டெக்ரான் நகரில் ஷார் இ மெட்ரோ ரயில் நிலையத்தில், மத குரு மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போ... Read more
வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடைகளை கொண்டுவந்தால் உரிய எதிர்நடவடிக்கை எடுக்கப்படும் என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி சு சூங் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க பிராந்திய... Read more
இந்திய படைகளை திரும்ப பெறாவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா-பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம... Read more
அவுஸ்திரேலிய குடியுரிமையை இரத்துசெய்துவிட்டு கிழக்கு மாகாண தேர்தலில் பங்குகொண்டு அரசியல் பணி செய்யவுள்ளதாக அந்நாட்டில் 26 வருடங்களாக வாழ்ந்துவரும் சட்டத்தரணி பாடுமீன் சிறிஸ்கந்தராசா தெரிவித்... Read more
சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு சியாபோ (61), என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனை வி... Read more
கனடாவில் விபத்தை ஏற்படுத்தி தமிழ் பெண் ஒருவரை கொலை செய்த நபருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் க... Read more