முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஒடிசாவில் உள்ள வீலர் தீவுக்கு அப்துல் கலாம் பெயரை முறைப்படி சூட்டி அரசு பெருமைப்படுத்தியது. முன்னாள் ஜனாதிபதி அப்துல... Read more
அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவின், கொள்கைப் பணிப்பாளர்களில் ஒருவராக இருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணான,கிரிசாந்தி விக்னராஜா, மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்குப் போட்டியிட... Read more
இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ தீவில் வேகமாக சென்ற ஒரு படகு நேற்று கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ தீவில் வேகமாக சென்ற ஒரு படகு நேற்று கவிழ்... Read more
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள டொனெஸ்க் பகுதியிலிருந்து வடக்கே அமைந்துள்ள அவ்டிவ்காவில் உக்ரைனிய இராணுவ நிலைகளை குறிவைத்து நேற்று மேற்படி ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இராணுவத... Read more
துருக்கிக்கான அனைத்து ஆயுத ஏற்றுமதிகளையும் ஜேர்மன் முடக்கியுள்ளது. ஜேர்மன் பிரஜை உட்பட பல மனித உரிமை ஆர்வலர்களை துருக்கி கைது செய்ததை தொடர்ந்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மே... Read more
சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 14 கைதிகள் விடயத்தில் பிரதமர் தெரேசா மே தலையிட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து எழுத்துமூலமாக பிர... Read more
ஜேர்மனியில் உள்ள பவேரியா நகருக்கு அருகில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிக்கொண்டு லொறி ஒன்று பயணமாகியுள்ளது. குடியிருப்புகள் அதிகளவில் இருந்த சாலை வழியாக லொறி சென்றபோது திடீரென டேங்கரில்... Read more
சுவிட்சர்லாந்து நாட்டில் செல்லமாக வளர்த்த நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபர் குறித்து தகவல் அளித்தால் 2000 பிராங்க் பரிசு வழங்க உள்ளதாக உரிமையாளர் அறிவித்துள்ளார். டிசினோ மாகாணத்தில... Read more
கட்டார் அரசாங்கத்திற்கு சொந்தமான செய்தி நிறுவனத்தின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஐக்கிய அரபு எமிரட்ஸ் மறுத்துள்ளது. இந்த இணையத்தள சைபர் தா... Read more
பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள பிரிட்ஜென்ட் நகரை சேர்ந்தவர் நிக்கோலா ஜெங்கிஸ் (34) இவரது மகன் க்ய்ரான் டப் (5). கடந்த பெப்ரவரியில் க்ய்ரானை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப அவன் தாய் நிக்கோலா பரபரப... Read more