ஐநா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது அமர்வு இலங்கையைப் பொறுத்தமட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை, சம்பந்தப்பட்ட பல தரப்பினரும் தீர்மானிக்க வேண்டிய கட்டாய நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.... Read more
மனசாட்சி உள்ள எவரும் துடிதுடித்துப் போகும் காட்சி அது. நெஞ்சில் ஈரமுள்ள எவரும் துடிதுடித்துப் போகும் கதை அது. ஆனந்தசுதாகரன் யோகராணி அரசியல் கைதியின் மனைவி, அவர் சுகவீனம் காரணமாக அண்மையில் மர... Read more
‘தனது மக்களுக்கு இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இலங்கைக்கு சமாதானம் இலகுவாகக் கிட்டியிருந்திருக்க வேண்டும். ஆனால் பௌத்தத்துக்க... Read more
இலங்கையின் கண்டியின் சில பகுதிகளில் சிங்களப் பேரினவாதிகளால் இஸ்லாமி மக்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள இனவன்முறைகள் அந்த மக்களை பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளன. ஈழத் தீவு எங்கும் வாழும் முஸ்ல... Read more
உலகில் தற்போது வெட்க மென்பது இல்லாமல் போய்விட்டது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆனையாளர் கூறியிருக்கிறார். 37ஆவது மனித உரிமை கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டபோது இவ்வாறு குறிப்பிட்ட அ... Read more
ஒட்டுமொத்த இலங்கை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் கூட்டணிக் கட்சி பெரும்பான்மை வெற்றிபெற்றது. பெப்ரவரி பத்தாம் திகதியில் தேர்தல் முடிவுகள் அறிவ... Read more
இன்னுமொரு மரணமாய் நிகழ்ந்திருக்கிறது விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி சந்திரச்செல்வனின் மரணம். தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் அடிபட்டுக் கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளின் பக்கம் உண்... Read more
நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளினால் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகளுக்கு முடிவு காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நெருக்கடிகள் உருவாகி ஒரு வாரமாகியும் நிலைமைகள்... Read more
இலங்கை வரலாறும் ஈழத்தமிழர் நிலையும், இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? கூடி வந்த குரங்கு ஆண்டால் என்ன? என்பது ஈழத்தமிழர்களிடம் வாய்மொழியாக சொல்லப்படும் செய்தி. இந்த சொற்தொடர் எவர் ஆ... Read more
புதுக்குடியிருப்பில் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள். இக்காட்சி இணையப்பரப்பில் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக... Read more