எமது மூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சபேசன் அவர்கள் இன்று 29-05-2020 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு சாவடைந்தார் என்ற செய்தி கவலைகொள்ளச் செய்கிறது. எமது விடுதலை போராட்டத்தின் மீதும் தலைமை... Read more
ஈழத்தமிழ் ஊடகவியலாளரை இழந்து நாம் இன்று (09.04.2020)தவிக்கின்றோம் !கொடும் போரின் எச்சங்களாய் துப்பாக்கி சன்னங்களிலும் குண்டு மழைகளிலும் தப்பி துளிர் விட புலம்பெயர் தேசம் வந்த எம் உறவுகள் பலர... Read more
போருக்குப் பிந்திய கடந்த ஒரு தசாப்தத்தில் போரால் மிகவும் பாதிக்கப்பட்டு சிதைந்து போயுள்ள சமூகத்திற்கு அவசியம் தேவைப்பட்ட உள சமூக தலையீடு என்பது ஒழுங்கமைக்கப்பட்டு தரமான முறையில் செய்யப்படவில... Read more
நல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” என்னும் மாபெரும் நடன ஆற்றுகை இம்மாதம் 23. ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 2.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் செ... Read more
பொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான 119 இற்கு அறிவிக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் ப... Read more
அவசர வேண்டுகோள்! மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அதிகளவான குருதி தேவையாக உள்ளதால் குருதி கொடையாளர்கள் தயவுசெய்து கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாட்டில் இடம்பெற்ற தொடர் குண... Read more
அன்புடையீர்..!!! ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் (முல்லைதீவு) கரைச்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் (கிளிநொச்சி) அனுசரனையில் “இந்துபுரம் பீனிக்ஸ் இளைஞர் கழகம் நடாத்து 2019ம் ஆண... Read more
உயிரோடு கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? எனக் கேட்டுப் போராடும் உறவுகளுக்கு ஆதரவாக “மறைக்கப்படும் நீதியை வெளிப்படுத்தக் கோரி” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் கச்சேரி மு... Read more
மரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம் தவராசா இன்று அதிகாலை காலமானார். அவரதுக்கு வயது 6... Read more