வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயம், தன் கண்முன்னே வீழ்ந்துவிட்ட மக்களுக்காக, கண்ணீர் சிந்த ஏற்றுக்கொண்ட நாளாக இந்த மே18 அமைகின்றது.ஒன்றுமே செய்யமுடியாமல் ஓடி ஓடி ஒதுங்கிய மக்களை,விரட்டி வி... Read more
09 மே 18ம் தேதி அன்று முள்ளிவாய்க்கால் மண்ணிலே உலக வல்லாதிக்க நாடுகளின் கூட்டு ஒத்துழைப்புடன் சிறிலங்கா அரசு மேற்கொண்ட தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 09ம் ஆண்டு நினைவு நாள். தமிழின அழிப்பு ந... Read more
2009 ஆண்டின் இறுதி யுத்த காலத்தில் சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை வீடியோ பதிவு செய்த ஊடகவியலாளர்களில் அன்பரசன் என்பவரும் முக்கியமானவர். சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபர... Read more
“பாலசந்திரன்” இந்த பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களக் கொடியவர்களின் இனவழிப்புக்கு செத்துப் போன குழந்தைகளின் குறியாக மார்பில் குண்டேந்தி வீழ்ந்த பால... Read more
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இரு பெரும் வழித்தடங்களில் 2009 மே வரை ஒரே நேரத்தில் பயணித்த மருத்துவப் போராளி ஒருவரோடான சந்திப்பு இது. களமருத்துவம் மட்டுமன்றி தளமருத்துவத்திலும் பயணித்த போராள... Read more
2009 ஆண்டின் இறுதி யுத்த காலத்தில் சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை வீடியோ பதிவு செய்த ஊடகவியலாளர்களில் அன்பரசன் என்பவரும் முக்கியமானவர். சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபர... Read more
மனமும் உயிரும் நினைக்கவே கூடாது என்று நினைக்கும் அந்த நாட்கள் என்றும் எங்கள் மனங்களை விட்டு வெளியே போவதில்லை. மரணத்தில் வாழ்ந்த போதும் மானத்தை பெரிதாக மதித்த தமிழன் இன்று தனது அத்தனையையும் இ... Read more
அவன் முகம் எனக்கு நினைவில்லை. அவன் தன்னுடைய முகத்தைக்கூட காட்ட விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். 2009 மே 18 அதிகாலை 2.45. முள்ளிவாய்க்காலின் இறுதி அத்தியாயங்கள் உன்னத உயிர்த்தியாகங்களின் மத்... Read more
நான் செய்தி சேகரிக்கச் செல்லும்போதெல்லாம் பயந்து பயந்து தான் போவன். சாவது என்பது எனக்கு சாதாரணம். ஆனால் காயமடையக்கூடாது, வலி தெரியாமல் குண்டுபட்ட உடனேயே செத்திடனும். காயப்பட்டா உயிரோட இருக்க... Read more
2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசமே எங்களைக் கைவிட்டு விட சிங்கள இனவெறிப் படைகளின் இனவழிப்பின் உச்சம் நடந்து கொண்டிருந்த நாள். நாம் எமது இருப்பை உறுதிப்படுத்த முடியாது தவித்து கொண்டிருந்த நாட்... Read more