தென் தமிழீழம், மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பெருநிலம் பற்றுறுதி கொண்ட தமிழ் பழைமையூர் பசுமையூர் மகிழடித்தீவு கிராமம் இரத்த வெள்ளத்தில் மிதந்த நாள் ஆம் இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்பு... Read more
லெப் கேணல் கஜேந்திரன் மருத்துவ போராளி கஜேந்திரன் எங்களுக்கு எல்லாம் சிறியவனாய்(யாழ்வேள் மருத்துவ மனையின் ) இருந்தாலும் அறிவால் உயர்ந்தவன். யாழ்வேள் மருத்துவமனையின் மருந்து களஞ்சிய பொறுப்பாளர... Read more
நாங்கள் அமர்ந்திருப்பது களமுனைக் காப்பரண் என்பதை எங்களால் நம்பிவிட முடியாததாய் இருந்தது. அவ்வளவிற்கு போராளிகள் அதனை மாற்றி அமைத்திருந்தனர். அதில் இருக்கும் போது கிராமத்து வீடு ஒன்றில் இருப்ப... Read more
எந்த விடயத்திலும் கண்டபடி அலட்டிக்கொள்ளாத அமைதியான போராளி. அவளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த எரிமலையைப் பற்றியோ, உள்மனப் போராட்டங்களையோ, ஆழ்ந்து ஊறுகின்ற மென்மையைப் பற்றியோ நாங்கள் உணர்ந்ததில்... Read more
இரா.கலைச்செல்வன், தமிழ்ப்பிரபா – படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம், ஆர்.எம்.முத்துராஜ், ரா.ராம்குமார் ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு. ஆனால் இந்த அரசாணை... Read more
ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உ... Read more
உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருட... Read more
ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்கு... Read more
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது வீட்டிலிருந்து 31.05.2004 அன்று அலுவலகம் நோக்கி பணிக்காக சென்றுகொண்டிருந்த வேளை சிறிலங்கா அரச படைகளின் ஆயுத தாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட “நாட்டுப்பற்... Read more
தமிழீழக் கடல் தமிழீழத்தைப் பொறுத்தளவில் , இது மிக மிகப் பிரதானமானது. எங்கள் தாய்த்திருநாட்டில் நிலத்திற்கு நிகராகக் கடலும் இணைந்திருக்கிறது. தமிழீழ நிலப்பகுதிய எங்கள் கடல் மூன்று பக்கங்களில்... Read more